Monday 15 January 2018

பனித்துளி...

நான் இலையின் விளிம்பில்
ஒரு பனி துளி போல்
கால் பெருவிரல் ஊன்றி
கவனமுடன் நடனமிடுகிறேன்
மற்றொரு பனித்துளி
எனக்கு அடுத்ததாக தோன்றுகிறது
மென்மையான காற்று வீசுகிறது
நாங்கள் விளிம்பில் சுழன்று ஆடத்தொடங்க
திறனைத்தும் கொண்டு நிலைப்படுத்திக் கொள்கிறோம்
இறுதியாக, நாங்கள் ஒன்றிணைந்தோம்
ஒளியின் கதிர் நம்மிடையே செல்கிறது
ஒரு அழகான வானவில் உருவாக்க
அது வெறும் பனித்துளி…….


-கோ.லீலா.

No comments:

Post a Comment