இருதய நலம் காக்கும் பாரம்பரிய ஆரோக்கிய பானம்.
தமனி(Artery) உள்ள அடைப்பை அகற்ற இது மிகவும் உதவும்.
இஞ்சி சாறு 1 கப்,
பூண்டு சாறு 1 கப்,
ஆப்பிள் சிடார் வினீகர் 1 கப்,
தேன் 3 கப்
செய்முறை
1 கப் இஞ்சி சாறு எடுக்க இரண்டு கப் துருவிய இஞ்சியை நன்றாக நீர் சேர்த்து அரைக்கவும்,பின் அதனுடன் 1கப் தண்ணீர் சேர்த்து வடிக்கட்டி,தெளிய விடவும்,தெளிந்த சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
நாட்டு பூண்டு சிறந்தது,தோள் நீக்கி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.
1 கப் எலுமிச்சி சாறு எடுத்துக்கொள்ளவும்
அனைத்து சாறுகளுடனும்,ஆப்பிள் சிடார் வினீகர் 1 கப், கலந்து மிதமான தீயில் 1/2 மணி நேரம் காய்ச்ச வேண்டும்.3 கப் அளவிற்கு குறையும் வரை காய்ச்ச வேண்டும்.பின் ஆற வைத்து, அதனுடன் சுத்தமான (original) தேன் 3 கப் கலந்து பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ளவும்.
உட்கொள்ளும் முறை

இதனுடன் வெதுவெதுப்பான நீர் கலந்து காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் தினம் குடித்து வர வேண்டும்.
அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளை சாப்பிட்டு வர அறுவை சிகிச்சையின்றி அடைப்புகள் நீங்கும்
பி.கு: மிகவும் அதிக அளவு நோய்க்கு கண்டிப்பாக மருத்துவரை அணுகியே ஆகவேண்டும்(for adverse condition of blocked artery pl consult doctor)
No comments:
Post a Comment