பெண்ணும் இறைத்தன்மையும்
மனிதன் மாறிவிட்டான் என்ற புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன்.வெ.இறையன்பு அவர்கள் எழுதியது.
இதில் ஓரிடத்தில் பெண்ணை விட ஆண் குழந்தை தன்மை மிகுந்தவன் என எழுதியுள்ளார்,அதனால்தான் அதிகமான கண்டுப்பிடிப்புகளை ஆண் செய்திருப்பதாகவும் எழுதியுள்ளார்.
இதில் ஓரிடத்தில் பெண்ணை விட ஆண் குழந்தை தன்மை மிகுந்தவன் என எழுதியுள்ளார்,அதனால்தான் அதிகமான கண்டுப்பிடிப்புகளை ஆண் செய்திருப்பதாகவும் எழுதியுள்ளார்.
எனக்கு இதில் உடன் பாடு இல்லை,ஓஷோ,மற்றும் Men are from mars women are from venus-John Gray புத்தகங்கள் மற்றும் இயல்பான வாழ்நிலை நோக்கல் மூலமும்,பெண்ணே அதிக குழந்தைதன்மை கொண்டவளாக காணப்படுகிறாள்.
குழந்தை தன்மையுடையவர்களே எளிதில் இறைத்தன்மையை அடைய முடியும்.பெண்களே எளிதில் இறைத்தன்மையை அடைய கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஆணை விட பெண்ணிற்கு நகைச்சுவையுணர்வு அதிகம்,சமூதாய கட்டுப்பாட்டினால் சில இயல்புகளை வெளிக்காட்ட முடியாமல் இருக்கிறாள் என்பதே உண்மை.
மாறாக,
ஆண் தன்னை அறிவாளி,பெரும் படிப்பாளி என்று

படைப்பவர் குழந்தை தன்மை மிக்கவராக இருப்பார் என்பது உண்மை என்றாலும்,பெண்ணிற்கு பெரிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றாலும்,அதுவே அவர்களின் குழந்தன்மையை தக்க வைத்துள்ளது.

குழந்தை தன்மை பெண்ணிற்கே ஆணை விட அதிகமென்று முன் கூறியது போல் ஓஷோ,ஜான் கிரே ,மற்றும் அன்றாட நிகழ்வுகளின் மூலமூம் அறிகிறேன்.
No comments:
Post a Comment