Monday 12 February 2018

புத்தக ஒசை

புத்தகப் பக்கங்களை
திருப்பும் ஓசையில்
வேரறுந்த மரத்தின்
அழுகையொலியும்
கூடிழந்த பறவையின்
சிறகசைக்குமொலியும்
ஒலித்த வண்ணமிருக்கிறது.
-கோ.லீலா.

No comments:

Post a Comment